வியாழன், 22 டிசம்பர், 2022

பொங்கலுக்கு ரூ.1000 ... Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-news-live-updates-today-on-december-22-2022-rn9rdy

2023 பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என...தமிழக அரசு அறிவித்துள்ளது. சுமார் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இதனால் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: