செவ்வாய், 13 டிசம்பர், 2022

ஏவுகணை சோதனை : இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல்..!

இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே ஒரு பனிப்போர் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. வணிகத்தில் உலகின் கிழக்கு பகுதியையும் மேற்கத்திய மாடுகளையும் இணைக்கும் முக்கிய பாலமாக இந்தியபெருங்கடல் இருப்பதால் அதில் ஆதிக்கம் செலுத்துபவர் உலக வர்த்தகத்தில் பெரும் கையாக இருப்பர் என்பது திண்ணம். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய தனது ஏவுகணைகளை சோதனை செய்யும்போது சீனாவின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5, ஆகஸ்ட் மாதம் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டிருந்தது . அப்போதே அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதே போன்ற சம்பவம் ஒன்று மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: