வியாழன், 26 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் பகுதி கழகச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது...

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் பகுதி கழகச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது... இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன,கே.சி கருப்பண்ணன், கே.வி ராமலிங்கம், தங்கமணி, செம்மலை சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ் தென்னரசு, சிவசுப்பிரமணியம், இ.எம் ராஜா உள்ளிட்ட அதிமுக மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: