புதன், 25 ஜனவரி, 2023

ஈரோடு அருகே உள்ள நசியனூர் அப்பத்தாள் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்

ஈரோடு அருகே உள்ள நசியனூர் அப்பத்தாள் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அருகில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் எம்பி செல்வ குமார சின்னையன், பெருந்துறை ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: