ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவர்களிடம் அமைச்சர் ஆவடி நாசர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, ஈரோடு மாநகராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட ஈரோடு பிபீ அக்ரஹாரம் பகுதியில் உள்ள அற்புத நாதர் தேவலயத்தில் கிறிஸ்தவர்களிடம், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் கிறிஸ்தவர்களிடம், துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.





শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: