வெள்ளி, 17 நவம்பர், 2023

ஈரோட்டில் ரூ.14.10 லட்சத்துக்கு 75 டுவீலர்கள் ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 75 டூவீலர்களுக்கான பொது ஏலம் நேற்று முன்தினம் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட் டவர்கள் ஆர்வத்துடன் வந்து ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஏலமானது ஈரோடு மதுவிலக்கு டிஎஸ்பி பவித்ரா தலைமையில் நடைபெற்றது. இதில், 75 டூவீலர்கள் ரூ.14.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. இத்தகவலை மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: