சனி, 20 ஜனவரி, 2024

ஈரோடு முத்தம்பாளையத்தில் பொங்கல் விழா உற்சாகம்

ஈரோடு ரங்கம்பாளையம் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் 1 பகுதியில், இளைஞர் முன்னேற்றக் கழகம் சார்பில், 9ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தன.

குழந்தைகளுக்கான நடனப் போட்டி, ஓட்டப் போட்டி, வழுக்குமரம் ஏறும் போட்டி, கோலப் போட்டி, பெண்களுகாக விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: