குழந்தைகளுக்கான நடனப் போட்டி, ஓட்டப் போட்டி, வழுக்குமரம் ஏறும் போட்டி, கோலப் போட்டி, பெண்களுகாக விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
0 coment rios: