இந்த ஆய்வின்போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், சமையலறைகள், குழந்தைகள் தங்கியுள்ள அறைகள், கழிப்பறைகள், சுற்றுபுறத்தூய்மை போன்றவைகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: