ஞாயிறு, 9 ஜூன், 2024

ஈரோட்டில் நாளை (ஜூன்.10) மின்தடை ஏற்படும் இடங்கள்

ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாணிக்கம்பாளையம், மில்க்டெய்ரி மின்பாதைகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மேம்பாட்டு பணி நடக்கிறது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று ஈரோடு மின்பகிர்மான வட்ட நக ரிய செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு சி.எஸ்.நகர், சேரன்நகர், கணபதிநகர், வசந்தம் நகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஈ.பி.பி.நகர், ஞானபுரம், ஊத்துக்காடு, மாமரத்துப்பாளையம், காவிரி நகர், சக்திநகர், அம்மன்நகர், சிவசக்திநகர், செந்தமிழ்நகர், எல்லப்பா ளையம், பெரியசேமூர், சின்னசேமூர், வேலன்நகர், எம்.ஜி.ஆர்.ஆர்.நகர், கள்ளஸ்கரடு.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: