சனி, 27 ஜூலை, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்காபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பேரோடு மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வள்ளிபுரத்தான்பாளையம் மின்பாதைகள் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஸ்ரீநகர், சடையம்பாளையம் ரோடு, வேப்பம்பாளையம், வேப்பம்பாளையம் பிரிவு, குட்டைக்காடு, வள்ளிபுரத்தான்பாளையம், ராசாம்பாளையம், பவளத்தாம்பாளையம், வெற்றிவேல் நகர், குமரன் கார்டன், நஞ்சனாபுரம், அழகாபுரம், அம்மன் கார்டன் மற்றும் அத்தம்பாளையம்.

கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடை புதூர், ஒட்டகரட்டுப்பாளையம், வெங்கமேடு புதூர், சத்தியமங்கலம் பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூலவாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் மற்றும் போடிசின்னாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: