S.K சுரேஷ்பாபு.
SDCBA பொன் விழாவில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்ற நீதி அரசருக்கு டெல்லியில் நேரில் அழைப்பு.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழாவில் கலந்து கொள்ள வேண்டி மகாகனம் பொருந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் .M.M.S அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.மு. இமயவரம்பன்.
உடன் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
0 coment rios: