திங்கள், 2 செப்டம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (3ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் கோபி துணை மின் நிலையத்தில் நாளை (3ம் தேதி) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோபி துணை மின் நிலையம்:- 

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- கோபி பேருந்து நிலைய பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன்கோவில், நாகதேவன்பாளையம், கொரவம்பாளையம், பழையூர், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: