செவ்வாய், 22 அக்டோபர், 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும் பொழுது வருகை தரும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க வேண் டிதமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சால்வை கொடுத்து கோரிக்கை மனு.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும் பொழுது வருகை தரும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க வேண் டிதமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சால்வை கொடுத்து கோரிக்கை மனு.

நாமக்கல் மாவட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்க மாண்பு மிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சேலம் இன்று 12 மணி அளவில்வருகைதந்து கொண்டலாம்பட்டி பைபாஸ்வழியாக வருகை தந்த போது முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம், திருமணிமுத்தாற்று பாசனம் விவசாயிகள் சங்கம் சார்பில் சால்வை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும் பொழுது வருகை தரும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டி எங்களுடைய சங்கம் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று மதிய மாதம் மாதம் மதிய உணவு வணங்குவதற்கும் திருமணிமுத்தார் ராஜவாய்க்கால் கரை உடைந்து வயல்களில் முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் விவசாயம் பாதிப்பு  கரையை சீரமைக்க வேண்டிய தங்களுடைய முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதப்பட்டது கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக கரையை சீரமைத்து கொடுத்ததற்கும் திருமணிமுத்தாற்று ராஜ வாய்க்கால் விவசாயிகள் சார்பில் நன்றி கடிதம் கொடுக்கப்பட்டது,  மற்றும் சேலம் மாவட்டம், மாநில கோரிக்கைகள் 16 அம்சம் அடங்கிய கோரிக்கை மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது கோரிக்கைகள் திருமணிமுத்தாறு செவ்வாபேட்டை அணையில் இருந்து நாமக்கல் மாவட்டம் நஞ்சை இடையர் காவேரி கலக்கும் வரை தூர்வாரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து சுத்திகரிக்கப்படாத சாய ஆலைகளால்  வெளியேற்றப்படும் சாய கழிவுகள் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கோரிக்கை மற்றும் திருமணிமுத்தாறு செவ்வாய்பேட்டை அணை திருமணிமுத்தார் அழகுபடுத்து திட்டத்தின் பொழுது சேலம் மாநகராட்சி உடைக்கப்பட்டது இதனால் ஏரிக்கு வரும் மழைக்காலத்தில் வரும் மழைநீர் வருவதில்லை ஏறி முழுவதும் கழிவு நீரால் தேங்கி இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் மாசையடிந்துள்ளது உடைக்கப்பட்ட அணையை சீரமைத்து செவ்வாபேட்டை  அணையில் இருந்து  கொட்டணத்தம் ஏரி வரை இருபுற ஆக்கிருப்புங்களை  அகற்றி  தூர்வாரி இரு புறமும்வாய்க்கால் கரைகளில்சாலை அமைத்து கொடுத்து தூர்வாருவதற்கு ஏதுவாக இருக்கும் ராஜவாய்க்கால் ,ஏரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை, நாட்டிலே அதிகளவு சேலம் மாவட்டத்தில் தான் மரவள்ளி சாகுபடி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது உரிய விலை கிடைக்காதால் 15 ஆண்டுகளாக மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் சத்துணவு  திட்டத்திலும் ,நியாய விலை கடைகளில் ஜவ்வரிசி பாக்கெட் செய்து விநியோகம் செய்ய வேண்டி கோரிக்கை ,மற்றும் நெல் கரும்பு விவசாயிகள் உரிய விலை கிடைக்காதால் பாதிக்கப்பட்டுள்ளனர் டீசல் உயர்வு ஆட்கள் கூலி உயர்வு ஈடுபொருட்கள் விலை ஏற்றதால் பெரிய அளவு பாதிப்பில் உள்ளனர் நெல் குவிண்டால் ஒன்றுக்கு  3500 ரூபாயும் கரும்பு டன் ஒன்றுக்கு 6000 ரூபாய் வழங்க வேண்டிய நெல், கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கையும் உழவர் சந்தை முன்னாள் முதலமைச்சர் அவர்களால் 2000 ஆண்டு கொண்டுவரப்பட்டது விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைய கொண்டு வந்த திட்டம் மகத்தான திட்டம் ஆனால் தற்போது உழவர் சந்தை எதிரில் தனி நபர்கள்  காய்கறி கடை அதிகரிப்பதால் உழவர் சந்தை கொண்டு வரப்படும்விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் 100 மீட்டர் வரை எந்த ஒரு காய்கறி கடைகளும் உழவர் சந்தையில் சுற்றளவில் இருக்க கூடாது என்று அரசு உத்தரவு தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ளது  தமிழக முழுவதும் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி தமிழ்நாடு உழவர் சந்தை விவசாயிகள் சார்பில் கோரிக்கை,பனமரத்துப்பட்டி ஏரி 15 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடக்கிறது ஏரிக்கு மழை காலத்தில் வரும் மழைநீர் முழுமையாக வரவும் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தவும் கோரிக்கை ,மற்றும் பனமரத்துப்பட்டியில்   அதிகளவு மலர் விவசாயம் செய்யப்படுகிறது இங்குள்ள மலர்கள் கர்நாடகா, கேரளா ,ஆந்திரா பிற மாநிலங்களுக்கு அதிக அளவு கொண்டு செல்லப்படுகிறது 40 ஆண்டுகளாக மலர் விவசாயிகள் சென்ட் ஃபேக்டரி ஒன்று வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது.
பனமரத்துப்பட்டியில் ஒரு சென்ட் பேக்டரி உருவாக்கி தர வேண்டி மலர் விவசாயிகள் சார்பில்  கோரிக்கைமற்றும் ஏற்காடு ஏழையின் ஊட்டிய என அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர வேண்டி கோரிக்கை, மற்றும் சேலம் மாநகர் குகை ரோடு அதிகளவு போக்குவரத்து நெரிசலில்பாதிக்கப்படுகிறது கதம்பட்டி பைபாஸ் இருந்து சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை திருமணிமுத்தாறு கரை இருபுறமும் சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை, கொண்டலாம்பட்டி பைபாஸ் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அதிக நெருசலில் 15 ஆண்டுகளாக உள்ளது பட்டர்பிளை பாலத்தில் இருந்து சீல்நாயக்கன்பட்டி பாலா வரை டபுள் அடுக்கு பாலம் அமைத்து தர வேண்டி சேலம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை, மற்றும் தென்னை விவசாயிகள் உரிய விலை கிடைக்காதால் 15 ஆண்டுகளாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டி தென்னை விவசாயம் சார்பில் கோரிக்கை, மற்றும் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக களலுக்கு தடை இருப்பதால் பனைத், தென்னை விவசாயிகள் பெரிய அளவு பாதிக்கப்படுகின்றன கள் இறக்க அனுமதி வழங்க வேண்டிய கோரிக்கை, கடலில் கலந்த வீணாகும் காவிரி  உபரி நீரை வறண்ட ஏரி குளம் குட்டைகள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை, தமிழ்நாடு ஒரு நீர் பற்றாக்குறை மாநிலம் கோதாவரி- காவிரித் நல்லதிட்டத்தை இணைக்க வேண்டி தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் மாநிலத் தலைவர் கொண்டலாம்பட்டி எம். தங்கராஜ் மாநிலச் செயலாளர் செல்லமுத்து அவர்கள் முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டது மற்றும் முதலமைச்சர் வரவேற்பில் மாநில இணை செயலாளர் நெடுஞ்செழியன், மாநில இளைஞரணி தலைவர் நந்தகுமார், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ,தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு சேலம் மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில இணை செயலாளர் மணிமாறன் ,கொண்டலாம்பட்டி தலைவர் செல்வராஜ் , ஆமணிகொண்டலாம்பட்டி தலைவர் மோகன், செயலாளர் செல்லதுரை ,தமநாயக்கன்பட்டி தலைவர் பிரபு, வீரபாண்டி ஒன்றிய தலைவர் தங்கவேல், பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் சுரேஷ் , புத்தூர் வயக்காடு தலைவர் வெங்கடேஷ் செயலாளர் கந்தையன்மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: